<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	>

<channel>
	<title>Dinasari.com</title>
	<atom:link href="http://www.dinasari.com/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.dinasari.com</link>
	<description></description>
	<pubDate>Thu, 29 Apr 2010 06:10:12 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=2.5.1</generator>
	<language>en</language>
			<item>
		<title>கனி ஜோதிடம் தெரியுமா..</title>
		<link>http://www.dinasari.com/?p=472</link>
		<comments>http://www.dinasari.com/?p=472#comments</comments>
		<pubDate>Sun, 28 Feb 2010 10:23:02 +0000</pubDate>
		<dc:creator>Dinasari</dc:creator>
		
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<category><![CDATA[கனி]]></category>

		<category><![CDATA[கிளி]]></category>

		<category><![CDATA[ஜோதிடம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.dinasari.com/?p=472</guid>
		<description><![CDATA[<a href="http://www.dinasari.com/?p=472"><img src="http://www.dinasari.com/wp-content/plugins/yet-another-photoblog/cache/anjali39.dhfx95uoy60wosggssocsogo4.a9sxxja1njksswcs400wcc4cg.th.jpeg" width="180" height="176" style="float:left;padding:0 10px 10px 0;" ></a>கிளி ஜோதிடம் தெரியும் அது என்ன கனி ஜோதிடம் என்கிறீர்களா? மேலை நாட்டில் இப்பொழுது பரபரப்பாக உலவி வருவது கனி ஜோதிடம். நாம் ஒருவரின் ராசி நட்சத்திரத்தைக் கொண்டு ஒருவரைப் பற்றிக் கணிப்பது போல் உங்களுக்குப் பிடித்தமான கனியைக் கொண்டு உங்கள் குணத்தைக் கணிப்பதுதான் இந்த ஜோதிடம்.
 
கீழே பல்வேறு கனிவகைகளும் அவற்றை விரும்புபவர்களின் பொதுவான தன்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்குப் பிடித்த பழம் என்ன பலன் பொருந்துகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்களேன்!!

மாம்பழப்பிரியரா நீங்கள்? அப்படியானால்&#8230;.நீங்கள் கொஞ்சம் தீவிரமான ஆசாமி. உங்களுக்கு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<a href="http://www.dinasari.com/?p=472"><img src="http://www.dinasari.com/wp-content/plugins/yet-another-photoblog/cache/anjali39.dhfx95uoy60wosggssocsogo4.a9sxxja1njksswcs400wcc4cg.th.jpeg" width="180" height="176" style="float:left;padding:0 10px 10px 0;" ></a><p>கிளி ஜோதிடம் தெரியும் அது என்ன கனி ஜோதிடம் என்கிறீர்களா? மேலை நாட்டில் இப்பொழுது பரபரப்பாக உலவி வருவது கனி ஜோதிடம். நாம் ஒருவரின் ராசி நட்சத்திரத்தைக் கொண்டு ஒருவரைப் பற்றிக் கணிப்பது போல் உங்களுக்குப் பிடித்தமான கனியைக் கொண்டு உங்கள் குணத்தைக் கணிப்பதுதான் இந்த ஜோதிடம்.<br />
 <br />
கீழே பல்வேறு கனிவகைகளும் அவற்றை விரும்புபவர்களின் பொதுவான தன்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்குப் பிடித்த பழம் என்ன பலன் பொருந்துகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்களேன்!!<br />
<span id="more-472"></span><br />
மாம்பழப்பிரியரா நீங்கள்? அப்படியானால்&#8230;.நீங்கள் கொஞ்சம் தீவிரமான ஆசாமி. உங்களுக்கு என்றுள்ள விருப்பு வெறுப்புகளை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். உங்களை மாற்ற முயல்வதோ உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதோ மிகவும் கடினமான விஷயம். உங்களுக்கென்று மாற்றமுடியாத நிலையான எண்ணங்கள் இருக்கும். எந்தச் சூழ்நிலையையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க விரும்புவீர்களே தவிர சூழ்நிலைக்கேற்றவாறு நீங்கள் வளையமாட்டீர்கள். மூளைக்குச் சவால் விடும் பணிகளை அதிகம் விரும்புவீர்கள். கொஞ்சம்&#8230; கொஞ்சமென்ன நிறையவே பிடிவாதக்காரர் நீங்கள். ஆயினும் அன்பான துணையிடம் கன்றுக்குட்டி போல் பாசமாக இருப்பீர்கள். அன்பை வீட்டுக்குள்ளும் உங்கள் வலிமையையெல்லாம் வெளியிலும் காட்டுவது உங்கள் தன்மை.<br />
 <br />
 உங்கள் விருப்பம் வாழைப்பழமானால்&#8230;. நீங்கள் அந்த வாழைப்பழம் போலவே மென்மையானவர். மிகவும் அன்பானவர். பிறருக்கு இரங்கும் மனமும் இதமாகப் பழகும் குணமும் நிறைந்தவர். ஆனால் உங்களுக்குக் கூச்சம் அதிகம். பிறருடன் கலந்து பழக மாட்டீர்கள். உங்களுக்கு தன்னம்பிக்கையும் கொஞ்சம் குறைவுதான். உங்கள் மென்மையான குணத்தினை சிலர் அவர்களுடைய லாபத்திற்குப் பயன்படுத்திக்கொண்டு விடுவர். கவனம் தேவை.<br />
 உங்கள் துணையை நீங்கள் மிகவும் பாராட்டிச் சீராட்டி வைத்துக் கொள்வீர்கள். உங்கள் இனிய குணத்தினால் உங்கள் குடும்ப வாழ்வில் எப்பொழுதும் அமைதியும் அன்பும் நிலவும்.<br />
 <br />
 ஆரஞ்சுப் பழத்தை விரும்புபர்களுக்கு: அதிக அளவு பொறுமையும்இ அதே அளவு திடமான மன உறுதியும் உள்ளவர்கள் நீங்கள். மெதுவாக நிதானமாக அதேசமயம் கடின உழைப்பின் மூலம் உங்கள் இலக்கை அடைவது உங்கள் நோக்கமாக இருக்கும். நீங்களும் கூச்ச சுபாவம் உடையவர்தான் என்றாலும் நம்பிக்கைக்குரிய நண்பராக இருப்பீர்கள். பொதுவாக சண்டை சச்சரவை விரும்பாதவர்களாகிய நீங்கள் மிகுந்த அழகுணர்ச்சியை உடையவர். உங்கள் வாழ்க்கைத்துணையை அதிகக் கவனத்துடன் தேர்ந்தெடுப்பீர்கள்; முழு மனதுடன் நேசிப்பீர்கள்.<br />
 <br />
 ஆப்பிளை விரும்பும் அன்பர்களே! நீங்கள் உடனடியாக முடிவெடுத்துத் தடாலடியாகச் செயல் படக்கூடியவர். அதிகமாகச் செலவு செய்பவர். மிகவும் வெளிப்படையாகப் பேசும் போக்கை உடையவர். ஆனால் எளிதில் உணர்ச்சிவசப் படுபவர். உற்சாகத்துடன் நடைபோடக்கூடியவராகிய நீங்கள் ஒரு குழுவிற்குச் சிறந்த தலைவராக விளங்கக் கூடியவர். எப்பொழுதும் முன்னேறிச் செல்வீர்களே தவிர சுணங்கிவிட மாட்டீர்கள். வாழ்வில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாட்டிலும் செயல்பாட்டில் காட்டும் ஆர்வத்திலும் உங்களுக்கு நிகர் நீங்களேதான். உங்கள் துணையின் உள்ளம் கவர்ந்தவர் நீங்கள்.<br />
 <br />
 அன்னாசியை ரசித்து ருசிப்பவரா? நீங்கள் எந்த விசயத்தையும் சட்டென ஆலோசித்து முடிவெடுத்து அதைவிட வேகமாகச் செயல்படுத்துவீர்கள். உங்களுக்கு அதனால் லாபம் ஏற்படும் எனில் எத்தனை முறை வேண்டுமானாலும் துணிவுடன் தொழிலை மாற்றிக்கொண்டிருக்கும் பழக்கமுடையவர் நீங்கள். எவ்வளவு பெரிய வேலையாக இருப்பினும் அதை அருமையாக ஒருங்கிணைத்து நிர்வாகம் செய்யும் திறமையில் உங்களுக்கு இணையே இல்லை என்று சொல்லலாம். தன்னிறைவுடனும் நேர்மையாகவும் இருப்பது உங்கள் தன்மை. எளிதில் யாரிடமும் நட்புக் கொள்ள மாட்டீர்கள் ஆனால் அப்படி நட்புக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் அந்நட்பைத் தொடர்வீர்கள். உங்கள் துணைவர் ஃ துணைவி உங்கள் ஒளிவு மறைவில்லாத குணத்தால் ஈர்க்கப் பட்டாலும் அன்பை வெளிக்காட்டத்தெரியாத உங்கள் தன்மை அவரை சலிப்படையச் செய்துவிட வாய்ப்புண்டு.<br />
 <br />
 பேரிக்காய்ப்பிரியர்களே! உங்கள் மனத்தினை ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபடுத்தினால் அதை வெற்றிகரமாக முடித்துவிடுவீர்கள். ஆனால் மனம் வைப்பது என்பது நிரம்பவும் கடினம் உங்களுக்கு. எதையும் ஏகப்பட்ட உற்சாகத்துடன் தொடங்கிவிட்டு இடையிலே கைவிடுவது உங்கள் பழக்கம். எதைச் செய்தாலும் உடனடியாகப் பலன் தெரிந்தாக வேண்டும் என்று துடிப்பீர்கள். அதிக ஆற்றலும் தெம்பும் உடையவர். யாருடனும் எளிதில் பழகுவதில் வல்லவராக உள்ள நீங்கள் அதை நீண்ட நாள் தொடர்வதில் அன்னாசிப் பழக்காரருக்கு அப்படியே எதிரிடையானவர்.<br />
 <br />
 திராட்சை விரும்பிகளே! உங்களைப்பற்றிப் பார்ப்போமா? நீங்கள் பொதுவாக மென்மையாகஇ அமைதியாகப் பழகக் கூடியவர். ஆனால் &#8216;சாது மிரண்டால் காடு கொள்ளாது&#8217; என்ற பழமொழி உங்களைப் பற்றித்தான் எழுந்ததோ என்னவோ! கோபம் பொங்கி வரும் அதே வேகத்தில் அடங்கியும் விடுவது உங்கள் சிறப்பியல்பு. அழகினை ஆராதிப்பவர் நீங்கள். மலரோஇ ஓவியமோ குழந்தைகளோ மற்ற மனிதர்களோ எதுவானாலும் அழகாக இருந்தால் இரசிப்பதும் பாராட்டுவதும் உங்களுக்கு இயல்பானது. உங்கள் தோழமையான அணுகுமுறையாலும் வெளிப்படையாகப் பாராட்டும் குணத்தினாலும்இ உங்களுடைய நட்பு பலராலும் விரும்பப் படும். உங்கள் வட்டத்தில் நீங்கள் பிரபலமானவராக இருப்பீர்கள். நீங்கள் செய்யும் எந்தச் செயலாக இருந்தாலும் அதை ஏனோதானோ என்று செய்யாமல் இரசித்துச் செய்வீர்கள். வாழ்வை உற்சாகத்துடனும்இ புத்துணர்வுடனும் எதிகொள்வீர்கள். என்ன? உங்கள் வாழ்க்கைத்துணையும் அதே போல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். அப்படியில்லை என்றால் கொஞ்சம் மனத்தை வருத்திக்கொள்வீர்கள்&#8230; கொஞ்ச நேரத்திற்கு. பின் உங்கள் பழைய துள்ளல் உங்களைத் தொத்திக்கொண்டுவிடும். அவ்வளவுதான்.<br />
 <br />
 செர்ரிப்பழமா உங்கள் தேர்வு? உங்களுக்குப் பிடித்த இடம் உங்கள் வீடுதான். குடும்பமும் நெருங்கிய உறவுகளும் சூழ இருப்பதையே நீங்கள் அதிகம் விரும்புவீர்கள். ஆனால் உங்கள் தொழிலில் உங்களுக்கென்று ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க இயலாது. எப்பொழுதும் ஏற்றமும் இறக்கமுமாகவே இருக்கும். சிறுகச் சிறுகத்தான் உங்களால் சேமிக்கக் கூட முடியும். உங்களுக்குக் கற்பனைத்திறனும் படைப்பாற்றலும் அதிகம் உண்டு. ஒரே மாதிரியான சலிப்பு தரும் வேலைகளை விரும்பமாட்டீர்கள். சொல்லப்போனால் விளம்பரத்துறை ஓவியம் கலைத்துறைகளில்தான் உங்கள் நாட்டம். உங்கள் துணைக்கு உண்மையானவராக இருப்பீர்கள். ஆனால் அன்பை வெளிக்காட்ட நீங்கள் இன்னும் கொஞ்சம் கற்றுக்கொள்ளவேண்டும்.<br />
 <br />
 சீதாப்பழத்திற்கா உங்கள் வாக்கு? அப்படியென்றால் நீங்கள் கொஞ்சம் கட்டுப்பெட்டி. அடக்கமானவர். எதையும் ஆழ்ந்து ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துத்தான் முடிவு செய்வீர்கள். ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதைக் கண்டிப்பாக அடைந்து விடுவீர்கள். ஆனால் அவசரமோ பதற்றமோ உங்கள் பக்கத்தில் கூட வராது. நிதானமும் பொறுமையும் மிக்கவர். விரிவாக விளக்கப் படவேண்டிய பணி அல்லது புள்ளிவிவரங்கள் தொடர்பான பணிதான் உங்களுக்கு மிகவும் பிடித்தமான உங்களுக்குப் பொருத்தமான பணியாக இருக்கும். புற அழகு அல்லது மற்ற குணங்களை விட அறிவுத்திறன் வாய்ந்தவரே துணையாக இருக்கவேண்டும் என்று விரும்புவீர்கள். நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் கச்சிதமாக நேர்த்தியாக இருப்பது போல் பிறரும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதால் அடுத்தவர்களிடம் நிறையக் குற்றம் கண்டுபிடித்தபடியே இருப்பது உங்கள் குறைபாடு. கொஞ்சம் வெட்கமும் கூச்சமும் நிறைந்தவராக இருப்பதால் உங்கள் பிரியத்தை யாரிடமும் காட்டிக்கொள்வது உங்களுக்கு மிகவும் சிரமமான காரியம்.<br />
 <br />
 இனி என்ன? உங்கள் நண்பர் அல்லது வாழ்க்கைத்துணைக்குப் பிடித்த பழம் என்ன என்று தெரிந்துகொண்டு அவருடைய தன்மையைப் பற்றிச் சொல்லி வியக்க வையுங்களேன்!!!!!!!</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.dinasari.com/?feed=rss2&amp;p=472</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>நிறத்தைவைத்துக் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்</title>
		<link>http://www.dinasari.com/?p=471</link>
		<comments>http://www.dinasari.com/?p=471#comments</comments>
		<pubDate>Sun, 31 Jan 2010 10:25:23 +0000</pubDate>
		<dc:creator>Dinasari</dc:creator>
		
		<category><![CDATA[வாழ்க நலமுடன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.dinasari.com/?p=471</guid>
		<description><![CDATA[&#8216;நிறத்தைவைத்துக்      குணத்தைக் கண்டுபிடிக்கலாம்&#8217; - இது தான் கலர் ஜோதிடத்தின் கான்செப்ட்.      &#8216;உங்களுக்குப் பிடித்த கலரைச்சொல் லுங்கள்.உங்களைப்பற்றிச் சொல்லு கிறோம்&#8217;      என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். இதோ அவர்களின் கலர்ஃபுல் ஜோதிடம்&#8230;
வெள்ளை: நீங்கள் இளமை விரும்பிகள். எதிலும் பெர்ஃபெக்ஷனை      எதிர்பார்ப்பீர்கள். ஆனால், அது நடக்காது. ஆழம் பார்த்துக் கால்விடும்  [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.dinasari.com/wp-content/uploads/2010/01/aadhavan-stills-003.jpg"><img class="alignright size-medium wp-image-469" style="float: right; margin: 5px;" title="aadhavan-stills-003" src="http://www.dinasari.com/wp-content/uploads/2010/01/aadhavan-stills-003-300x218.jpg" alt="" width="300" height="218" /></a><strong>&#8216;நி</strong>றத்தைவைத்துக்      குணத்தைக் கண்டுபிடிக்கலாம்&#8217; - இது தான் கலர் ஜோதிடத்தின் கான்செப்ட்.      &#8216;உங்களுக்குப் பிடித்த கலரைச்சொல் லுங்கள்.உங்களைப்பற்றிச் சொல்லு கிறோம்&#8217;      என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். இதோ அவர்களின் கலர்ஃபுல் ஜோதிடம்&#8230;</p>
<p><strong>வெள்ளை:</strong> நீங்கள் இளமை விரும்பிகள். எதிலும் பெர்ஃபெக்ஷனை      எதிர்பார்ப்பீர்கள். ஆனால், அது நடக்காது. ஆழம் பார்த்துக் கால்விடும்      கல்லுளிமங்கன்ஸ். அதனால், சீக்கிரம் ஏமாறமாட் டீர்கள். பிடிக்கும் என்பதற்காக      அடிக்கடி வெள்ளை ஆடை களை அணியாதீர்கள். ஏனெனில், மழை பெய்து ஊரே சகதியாகக்      கிடக்கிறது!</p>
<p><span id="more-471"></span><strong>சிவப்பு: </strong>ரொம்பவே ஆக்டிவ் பார்ட்டி. நத்தைகூட மணிக்கு 10      கி.மீ. வேகத்தில் நகர வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். இந்த கலர் பிடித்த      ஆண்களுக்கு ஒரே மாதிரியான வாழ்க்கை என்றாலே கசப்பு. (மனைவிகள் கவனிக்க!) அதிக      மன வலிமை இருக்கும். அதுதான் பலமும் பலவீனமும்!</p>
<p><strong>பிங்க்: </strong>சிவப்பின் மென்மைக் குணமே பிங்க். சரியான சுயநலச்      சுனாமிகள். எப்போதும் தன்னை யாராவது கவனித்துக்கொள்ள வேண்டும் என்று      எதிர்பார்ப்பார்கள். இதற்காகப் பசித்த பூனைபோலப் பரிதாப முகம் காட்டி      நடிப்பீர்கள் (காதலிகள் உஷார்!).</p>
<p><strong>மெரூன்: </strong>மெரூன் என்றால்மெச்சூ ரிட்டி என்று அர்த்தம்.      வாழ்க்கை யில் அடிபட்டு, படிக்கட்டில் ஏறி வந்தவர்களுக்கு மெரூன் பிடிக்கும்.      தனக்கு உதவி கிடைக்காததால், சுற்றி இருப்பவர்களுக்கு உதவி செய்வார்கள். ஸோ&#8230;      மெரூன் பார்ட்டிகளுக்கு உடனடியாக ஃபேஸ்புக்கில் ஒரு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்      கொடுங் கள்!</p>
<p><strong>ஆரஞ்சு:</strong> சுகவாசிகள். ஆல் டைம் ஹேப்பி வேண்டும். கூட்டணி      கவர்ன்மென்ட் மாதிரி எப்போதும் நிலை இல்லாமல் அலைவீர்கள்!</p>
<p><strong>மஞ்சள்: </strong>புத்திசாலித்தனம், கற்பனை வளம் இருந்தால்,      உங்களுக்கு மஞ்சள் பிடிக்கும். ஒசாமாகூட இருந்தாலும் உங்களுக்குச் சிரிப்பு      வரும். அவரையும் சிரிக்கவைப்பீர்கள். உங்களுக்கு முதல் தேவை முழுச் சுதந்திரம்!</p>
<p><strong>பச்சை: </strong>மென்மை பிளஸ் நேர்மைதான் பச்சை பார்ட்டிகள்.      உங்களைச் சுற்றி எப்போதும் 10 பேர் இருக்க வேண்டும். அன்பே உங்கள் ஆயுதம்.      அமைதி உங்கள் சாய்ஸ். இதனாலேயே சுற்றியுள்ள மாப்புகள் உங்களுக்கு ரெகுலராக      ஆப்புகள் வைப்பார்கள். பி அலர்ட்!</p>
<p><strong>கறுப்பு: </strong>கிவ் ரெஸ்பெக்ட்&#8230; ஹேவ் ரெஸ்பெக்ட் பார்ட்டிகள்.      ஈஸியாக மற்றவர்களை இம்ப்ரெஸ் செய்துவிடுவீர்கள். மரியாதை என்பது மரணம் மாதிரி.      நீங்கள் விரும்பாவிட்டாலும் தேடி வந்துவிடும்!</p>
<p><strong>லேவண்டர்: </strong>கொஞ்சம் கலாசாரக் காவலர் கள். புதுமை      பிடிக்காது. கட்டம் போட்ட பேன்ட் பார்த்தால் சத்தம் போட்டு அலறுவீர்கள்.      உள்ளுவது உயர்வுள்ளல். ஆனால், வேலை வந்துவிட்டால், குறட்டைவிடு வீர்கள்.</p>
<p>வாழ்க்கை முழுக்க ஒரே கலர் பிடிக்காதே&#8230; மாறிக்கொண்டே இருக்கிறது      என்கிறீர்களா? கலருக்குத் தகுந்த மாதிரி உங்கள் கேரக்டரும் அந்தந்த நேரம்      மாறியிருக்கும்!</p>
<p>-கார்த்திகா-</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.dinasari.com/?feed=rss2&amp;p=471</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு?</title>
		<link>http://www.dinasari.com/?p=465</link>
		<comments>http://www.dinasari.com/?p=465#comments</comments>
		<pubDate>Mon, 10 Aug 2009 06:01:50 +0000</pubDate>
		<dc:creator>Dinasari</dc:creator>
		
		<category><![CDATA[இது எப்படி இருக்கு?]]></category>

		<guid isPermaLink="false">http://www.dinasari.com/?p=465</guid>
		<description><![CDATA[<a href="http://www.dinasari.com/?p=465"><img src="http://www.dinasari.com/wp-content/plugins/yet-another-photoblog/cache/afrika.1zyfn5nrcw80gk88k8cc8c4ck.a9sxxja1njksswcs400wcc4cg.th.jpeg" width="180" height="270" style="float:left;padding:0 10px 10px 0;" ></a>லண்டன் : &#8220;ஒரு ஆண், பெண்களை பார்த்து ரசிப்பதற்காக, தனது வாழ்நாளில் சராசரியாக ஒரு ஆண்டு காலத்தை செலவிடுகிறான்,&#8217; என, வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த பிரபலமான மூக்கு கண்ணாடி நிறுவனம் ஒன்று, வெளிநாடுகளில் ஒரு &#8220;குஷி&#8217;யான ஆய்வை மேற்கொண்டது. பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் எவ்வளவு நேரத்தை செலவிடுகின்றனர் என்ற தலைப்பின் கீழ், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து பிரிட்டன் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்:
ஆண்கள், பெண்களை ரசிப்பது உலகம் முழுவதும் நடக்கும் பொதுவான [...]]]></description>
			<content:encoded><![CDATA[<a href="http://www.dinasari.com/?p=465"><img src="http://www.dinasari.com/wp-content/plugins/yet-another-photoblog/cache/afrika.1zyfn5nrcw80gk88k8cc8c4ck.a9sxxja1njksswcs400wcc4cg.th.jpeg" width="180" height="270" style="float:left;padding:0 10px 10px 0;" ></a><p>லண்டன் : &#8220;ஒரு ஆண், பெண்களை பார்த்து ரசிப்பதற்காக, தனது வாழ்நாளில் சராசரியாக ஒரு ஆண்டு காலத்தை செலவிடுகிறான்,&#8217; என, வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த பிரபலமான மூக்கு கண்ணாடி நிறுவனம் ஒன்று, வெளிநாடுகளில் ஒரு &#8220;குஷி&#8217;யான ஆய்வை மேற்கொண்டது. பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் எவ்வளவு நேரத்தை செலவிடுகின்றனர் என்ற தலைப்பின் கீழ், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து பிரிட்டன் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்:</p>
<p><span id="more-465"></span>ஆண்கள், பெண்களை ரசிப்பது உலகம் முழுவதும் நடக்கும் பொதுவான ஒரு நிகழ்வு. இதற்காக, எவ்வளவு நேரம் செலவிடப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது. கடிகாரத்தை கையில் எடுத்து வைத்துக் கொண்டு, இதை யாரும் கணக்கு போட்டு பார்த்துக் கொண்டிருப்பது இல்லை.&#8221; பார்த்தல், ரசித்தல்&#8217; என்ற ஒரு சில மகிழ்ச்சியான நிமிடங்களோடு, பலரும் இதை மறந்து விட்டு, அடுத்த வேலையை பார்க்க சென்று விடுவர்.</p>
<p>இதற்காக, எவ்வளவு நேரம் செலவிடப்படுகிறது என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், ஒரு ஆண், தினமும் 43 நிமிடங்களை பெண்களை பார்த்து ரசிப்பதற்காகவே செலவிடுவது தெரியவந்தது. இந்த 43 நிமிடங்களில் பத்துக்கும் மேற்பட்ட பெண்களை அந்த ஆண் பார்த்து ரசிக்கிறான்.</p>
<p>ஒரு ஆண், பெண்களை பார்த்து ரசிப்பதற்காக சராசரியாக தனது வாழ்நாளில் ஒரு ஆண்டு காலத்தை செலவிடுகிறான். அப்படியானல், பெண்கள், ஆண்களை பார்ப்பது இல்லையா, ரசிப்பது இல்லையா என்ற கேள்வி எழும். அதுவும் நடக்கிறது. ஒரு பெண், ஆண்களை பார்ப்பதற்காக தினமும் 20 நிமிடத்தை செலவிடுகிறார். அதேபோல், ஒரு பெண், ஆண்களை பார்த்து ரசிப்பதற்காக, சராசரியாக தனது வாழ்நாளில் ஆறு மாத காலத்தை செலவிடுகிறார்.</p>
<p>இதுகுறித்து கருத்து தெரிவித்த பெண்களில் 16 சதவீதம் பேர், ஆண்கள் தங்களை பார்ப்பது ஒருவித மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், 20 சதவீதம் பேர், இதனால் குழப்பம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.</p>
<p>நன்றி: தினமலர்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.dinasari.com/?feed=rss2&amp;p=465</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி: அர்த்தம் அறியாத வயதும்.. அறிந்த வயதும்.</title>
		<link>http://www.dinasari.com/?p=464</link>
		<comments>http://www.dinasari.com/?p=464#comments</comments>
		<pubDate>Sun, 09 Aug 2009 18:00:32 +0000</pubDate>
		<dc:creator>Dinasari</dc:creator>
		
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<category><![CDATA[Ilayaraja]]></category>

		<category><![CDATA[Songs]]></category>

		<category><![CDATA[Tamilcinema]]></category>

		<guid isPermaLink="false">http://www.dinasari.com/?p=464</guid>
		<description><![CDATA[
மாங்கனிகள் தொட்டிலில் தூங்குதடி அங்கே.. என்று ஆண் பாட..
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற என்று பெண் பாடுகிறார்..
வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே.. என்று ஆண் தொடர
நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்.. 
என்று பெண் முடிக்கிறார்.
மேற்படி திரை இசைப்பாடலை சிறிய வயதில் கேட்ட போது..
மாங்கனிகள் தொட்டிலில் தூங்குமா என்ற எந்தச் சிந்தனையும் இன்றி அங்கு சொல்லப்பட்ட மாங்கனியை அப்பாவித் தனமாக மாம்பழமாகவே எண்ணிக் கொண்டு.. இந்தப் பாடல் வரிகளுக்குள் ஒளிந்திருக்கும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><object width="512" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/A_JnvgMHPRo&#038;hl=de&#038;fs=1&#038;"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/A_JnvgMHPRo&#038;hl=de&#038;fs=1&#038;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="512" height="344"></embed></object></p>
<p>மாங்கனிகள் தொட்டிலில் தூங்குதடி அங்கே.. என்று ஆண் பாட..<br />
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற என்று பெண் பாடுகிறார்..</p>
<p>வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே.. என்று ஆண் தொடர<br />
நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்.. </p>
<p>என்று பெண் முடிக்கிறார்.</p>
<p>மேற்படி திரை இசைப்பாடலை சிறிய வயதில் கேட்ட போது..</p>
<p>மாங்கனிகள் தொட்டிலில் தூங்குமா என்ற எந்தச் சிந்தனையும் இன்றி அங்கு சொல்லப்பட்ட மாங்கனியை அப்பாவித் தனமாக மாம்பழமாகவே எண்ணிக் கொண்டு.. இந்தப் பாடல் வரிகளுக்குள் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள் புரியாமல்.. ஒரு விளக்கமும் இன்றி பாடலின் இசையால் கவரப்பட்டு அதை முணுமுணுத்துத் திரிந்த போது, அம்மா திட்டியதும்.. திட்டுக்கு அர்த்தம் புரியாமல்.. திட்டு அடியாக விழுந்திடுமோ என்ற பயத்தில் முணுமுணுப்பை கைவிட்டதும் இப்போ மீண்டும் ஞாபகத்திற்கு வந்து போகிறது.<br />
<span id="more-464"></span><br />
சமீபத்தில் இந்தப் பாடலை மீண்டும் தற்செயலாகக் கேட்கப் போக.. அதேன் மாங்கனியை தொட்டிலில் தூங்க விட வேண்டும் என்ற ஆராய்ச்சிக் கேள்வி&#8230; மூளையில் வந்து தொலைத்தது. அதை ஏன் ஒரு ஆண் பாட வேண்டும் என்ற கேள்வியும் கூடவே எழுந்தது.</p>
<p>அது இப்போ.. விடையாக வில்லங்கத்தனமான ஒரு பதிலைத் தந்திருக்கிறது. அதனை நேரடியாக இங்கு எழுத முடியாத அளவுக்கு அதற்குள் வில்லங்கத்தனம் ஒளிந்திருக்கிறது என்று நினைக்கும் போது.. அதிர்ச்சியாகவும் இருக்கிறது&#8230; வியப்பாகவும் இருக்கிறது.</p>
<p>எவ்வளவு பெரிய ஆபாசத்தை.. வானலைகளில் எந்தக் கத்தரிப்புக்களுக்கும் இடமின்றி கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்களே இந்தச் சினிமாக்காரர்கள்.. என்று எண்ணும் போது அவர்களின் திறமையை பாராட்டாமலும் இருக்க முடியவில்லை.</p>
<p>சினிமாக்காரர்களை விடுவோம்.. அது அவர்களின் தொழில்.. அட தமிழ் சினிமா ரசிகர்களைப் பார்த்தால்.. இவ்வளவு மட்டமான பாடல்களையா கேட்டு ரசித்துக் கொண்டு ஆங்கிலப் பாடல்கள் வெளிப்படையாக சொல்லும் ஆபாசத்துக்கு முகம் சுழிக்கின்றனர் என்று நினைக்கும் போது.. அடப்பாவிப் பசங்களா என்று அங்கலாய்க்கவே முடிகிறது.</p>
<p>இந்தப் பாடலில் இந்த ஒரு வர்ணனையே.. இந்த அளவுக்கு பெண்களை அவர்களின் அங்கங்கள் தொடர்பில் ஆபாசத்தனமாக வர்ணிக்கும் நிலை இருக்கும் போது.. எம்மை அறியாமலே.. இதையா சிறுவயதில் வாயில் முணுமுணுத்துத் திரிந்தோம் என்று நினைக்கும் போது ஒரு வித குற்ற உணர்வே மேலிடுகிறது.</p>
<p>இதற்கு மேல் இந்தப் பாடல்கள் வரிகள் தொடர்பில் என்னால் அதிகம் விபரித்து எழுத முடியாதிருக்கிறது. ஏனெனில்.. எமது சமுதாய கட்டமைப்பில் இது கூரிய கத்தியின் மேல் நடப்பது போன்றது. ஆனால் இந்தச் சமுதாயமா இப்படியான பாடல்களை வரவேற்று ரசித்து வருகிறது என்று எண்ணும் போது.. இவர்களின் போலி முகத்திரைகள் கிழிந்து சுக்கு நூறாகி விழுவதையே என் மனக் கண் காண்கிறது.</p>
<p>இதனை விட வெளிப்படையாகவே ஆபாசத்தை ஆபாசமாக இனங்காட்டும் ஆங்கிலப் பாடல்கள் எவ்வளவோ மேல். இலகுவாக இதுதான் ஆபாசம் என்று இனங்கண்டு தவிர்க்க வேண்டியதை தவிர்க்கலாம்.. எடுக்க வேண்டியதை எடுத்துக் கொள்ளலாம் அங்கு.</p>
<p>ஆனால் தமிழில் இந்த வகைப் பாடல்களைக் கேட்டு.. குழந்தைகள் முதல் தாத்தாக்கள் வரை தலையாட்டுவதற்கு ஆட்டம் போடுவதற்கு வெவ்வேறு அர்த்தங்கள் அல்லவா இருக்கின்றன. அதனை விளங்கிக் கொள்ள இத்தனை ஆண்டுகள் செல்ல வேண்டி ஏற்பட்டிருக்கிறது.</p>
<p>ம்ம்ம்.. அந்த வகையில் இது தமிழ் சினிமாத் துறையின் சாதனை என்று கூடச் சொல்லலாம்.தமிழ் சினிமாவே.. தனி வகைதான்..! வாழ்த்துக்கள் தமிழ் சினிமா ஆபாசத்துறை..!</p>
<p>Source: <a href="http://kundumani.blogspot.com">http://kundumani.blogspot.com</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.dinasari.com/?feed=rss2&amp;p=464</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>காதலியுடன் முதல் சந்திப்பு வெற்றிபெற 16 வழிமுறைகள்!</title>
		<link>http://www.dinasari.com/?p=463</link>
		<comments>http://www.dinasari.com/?p=463#comments</comments>
		<pubDate>Sun, 19 Jul 2009 07:22:04 +0000</pubDate>
		<dc:creator>Dinasari</dc:creator>
		
		<category><![CDATA[காதல்]]></category>

		<guid isPermaLink="false">http://www.dinasari.com/?p=463</guid>
		<description><![CDATA[நீங்கள் விரும்பும் பெண்ணுடன் முதன் முதலில் பேசப்போகிறீர்கள். என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? என்று குழப்பமாகத்தான் இருக்கும். முதல் சந்திப்பு!
1. முதல் சந்திப்பு ஒரு பரிட்சை மாதிரி! முன்னெச்சரிக்கையாக என்ன பேசப்போகிறோம் என்று தெளிவாக தயாராக இருக்க வேண்டும். இதற்கு கொஞ்சம் ஹோம்வொர்க் செய்து தயாராகவேண்டியது அவசியம்! சாதாரணமான கேள்விகளுக்கு சாதாரணமான பதில்கள் அவ்வளவு சுவையாக இருக்காது. சுவையான, தனித்தன்மையான பதில்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். அவை நிச்சயம் பெண்களைக் கவரும்!
2. மிக எளிமையான வழி என்னவென்றால் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="alignright" style="margin: 5px; float: right;" src="http://www.dinasari.com/wp-content/uploads/2009/03/ayan.jpg" alt="" width="200" />நீங்கள் விரும்பும் பெண்ணுடன் முதன் முதலில் பேசப்போகிறீர்கள். என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? என்று குழப்பமாகத்தான் இருக்கும். முதல் சந்திப்பு!</p>
<p>1. முதல் சந்திப்பு ஒரு பரிட்சை மாதிரி! முன்னெச்சரிக்கையாக என்ன பேசப்போகிறோம் என்று தெளிவாக தயாராக இருக்க வேண்டும். இதற்கு கொஞ்சம் ஹோம்வொர்க் செய்து தயாராகவேண்டியது அவசியம்! சாதாரணமான கேள்விகளுக்கு சாதாரணமான பதில்கள் அவ்வளவு சுவையாக இருக்காது. சுவையான, தனித்தன்மையான பதில்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். அவை நிச்சயம் பெண்களைக் கவரும்!</p>
<p><span id="more-463"></span>2. மிக எளிமையான வழி என்னவென்றால் உங்க ஆளைப்பற்றியே அதிகம் பேசுங்கள். அவர்களைத்தான் இந்த பூமியே சுத்திவருது( நீங்க சுத்தி வருகிறீர்கள்!!!) என்பதுபோல் பேசினால் எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது!!</p>
<p>3. நீங்கள் விரும்புவது கேள்விகளுக்கான பதில்கள் அல்ல. நெருக்கம்தான். ஆகையினால் கேள்விகள் உங்களுக்குள் நெருக்கம் ஏற்படுத்துவது போல் அமையட்டும்.</p>
<p>4. அவர்கள் நிறையப் பேச சந்தர்ப்பம் அளிக்கும் கேள்விகளைக் கேளுங்கள். அவர்கள் சந்தோசமாகப் பேசினால் பாதி வெற்றிதான்.</p>
<p>5. அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விசயங்களைப் பேசுங்கள். அதையும் முக பாவங்களுடன் பேசினீர்கள் என்றால் உங்கள் உற்சாகம் அவர்களையும் தொற்றிக்கொள்ளும். உங்களை ஒரு உற்சாகமான மனிதராக நினைப்பார்கள்.</p>
<p>6. அவர்களைப் பாராட்டுங்கள். உங்கள் பேச்சில் வெளிப்படையாகத் தெரியாமல் பாராட்டைப் பின்னுங்கள். உங்கள் பேச்சு அவர்களை மெதுவாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை உணரும்போது அவர்கள் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!!</p>
<p>7. தன்னம்பிக்கையுடன் பேசுங்கள். தயக்கம், பயம் ஆகியவை இருக்கக் கூடாது. நீங்கள் பேசும் உறுதியான பேச்சு அவர்களை நிச்சயம் கவரும்.</p>
<p>8. கண்களைப் பார்த்துப் பேசுங்கள். உங்கள் பார்வை அவருடைய முகத்திலேயே இருக்கட்டும். அவரின் உடலின் வேறு பாகங்களில் பார்வை செல்வது அவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். அதே போல் அவர் முகத்தைப் பார்க்காமல் விட்டத்தையோ, சுற்றுமுற்றும் பார்ப்பதையோ பெண்கள் விரும்பமாட்டார்கள்.</p>
<p>9. கொஞ்சம் அன்றாடச்செய்திகளைத் தெரிந்து கொள்ளுங்கள். அன்றைய சுவரசியமான செய்திபற்றி உங்கள்  காதலி பேசும்போது ஒன்றும் தெரியாமல் சமாளிப்பது கஷ்டம்.</p>
<p>10. முதலில் பேசும்போது பேச ஒன்றுமில்லாத நேரம் ஒன்று ஏற்படுமாயின் நீங்களே சில சுவாரசியமான விசயங்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாம். எடுத்துக் காட்டாக சுற்றுலா பற்றியோ, நீங்கள் செய்த வெளிநாட்டு வேலை பற்றியோ, உங்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவையான நிகழ்ச்சிகளை முன் கூட்டியே தயார் செய்து கொண்டு செல்லுங்கள். உற்சாகமாக நீங்கள் பேசும் நகைச்சுவைப் பேச்சு பெண்களை எளிதில் கவரும். அவளைச் சிரிக்க வைக்கும் கலையைக் கற்றுவிட்டீர்கள் என்றால் மேட்டர் ஈசிதான்!</p>
<p>11. அவளின் பொழுது போக்கு அம்சங்கள் பற்றிக் கேட்கவும். எல்லாப் பெண்களும் கட்டாயம் ஏதாவதொரு பொழுதுபோக்கு ஹாபி வைத்திருப்பார்கள். அதில் அதிக ஆர்வம் காட்டிப் பேசினால் உங்களை அவளுக்குப் பிடிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!!</p>
<p>12. அவள் உங்களுடன் பேச வரும்போது என்ன உடை, நகை,கைப்பை அல்லது வித்தியாசமான சங்கிலி அல்லது வளையல் அணிந்து உள்ளார்கள் என்று நாசூக்காக கவனியுங்கள். அதைப் பற்றி புகழ்ந்து பேச நான் உங்களுக்கு சொல்லித்தரவேண்டுமா என்ன!!</p>
<p>13. அதே போல் அப்போதயை பேசன் உடைக்கு மாறிவிடுங்கள்! பெண்களுக்கு நீட்டாக உடை அணிபவகளையே பிடிக்கும். அடிக்கடி குளிக்கவேண்டும். புதுப் புது சட்டைகளைப் போடவேண்டும். நல்ல செண்ட் அடித்துக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை!</p>
<p>14.அவள் நாய்,பூனை என்று எதையாவது வளர்க்கிறார்களா என்று விசாரிக்கவும். வளர்த்தால் ரொம்ப சந்தோசம்..நம்ம பேச்சை வளர்க்கலாம்! ஒன்றும் வளர்க்கவில்லையென்றாலும் சரிதான் .. ஏன் வளர்க்கவில்லை என்று கேட்டு பேச்சை வளர்க்கலாம்..</p>
<p>15. அவளின் குடும்பத்தில் உள்ள நபர்களைப் பற்றி, அண்ணன்கள்,தம்பிகள் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் உள்ள சிறப்பு அம்சங்களைப் பாராட்டிப்பேசுங்கள்.</p>
<p>16. இருவருக்கும் பொதுவான விசயங்கள் என்ன என்று துப்பறியுங்கள். அவளுடன் பேசும்போது அந்தப் பொதுவான விசயத்தை வெளிக்கொணருங்கள். எனக்கும் அது பிடிக்கும் என்று ஆரம்பிங்க!! இப்படி நாலைந்து பொதுவான விசய்ங்களைப் பிடித்துக்கொண்டு பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது!!</p>
<p>நன்றி: தமிழ்த்துளி - தேவா.<br />
http://abidheva.blogspot.com/2009/07/16.html</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.dinasari.com/?feed=rss2&amp;p=463</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>மைக்கேல் ஜாக்சன்</title>
		<link>http://www.dinasari.com/?p=462</link>
		<comments>http://www.dinasari.com/?p=462#comments</comments>
		<pubDate>Fri, 26 Jun 2009 13:19:36 +0000</pubDate>
		<dc:creator>Dinasari</dc:creator>
		
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.dinasari.com/?p=462</guid>
		<description><![CDATA[<a href="http://www.dinasari.com/?p=462"><img src="http://www.dinasari.com/wp-content/plugins/yet-another-photoblog/cache/jakson.5o2w0i2d8ycck4s00gks44oc8.a9sxxja1njksswcs400wcc4cg.th.jpeg" width="180" height="252" style="float:left;padding:0 10px 10px 0;" ></a>மைக்கேல் ஜாக்சன்&#8230; இந்தப் பெயரை உச்சரிக்கும்போதே உலகின் கோடிக்கணக்கான இசை, நடனப் பிரியர்களுக்கு ஒரு சிலிர்ப்பு ஏற்படும். வசீகர இசையில் கிரங்கிப் போன எண்ணிலடங்கா ரசிகர்களுக்கு ஈடு செய்ய முடியாத இசை சகாப்தம்!
&#8216;கலையை ரசித்து இன்புற மொழி ஒரு பொருட்டல்ல&#8217; என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வரும் உலக மகா இசைக் கலைஞர்களில் இவருக்கு எப்போதும் சிறப்பிடம் உண்டு.
மைக்கேல் ஜாக்சனின் இசையையும் நடனத்தையும் கண்டு ரசித்து ஆனந்தத் தாண்டவமாடும் லாஸ் ஏஞ்செல்ஸ் இளைஞன்பெறும் அதே உணர்வே, லஸ் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<a href="http://www.dinasari.com/?p=462"><img src="http://www.dinasari.com/wp-content/plugins/yet-another-photoblog/cache/jakson.5o2w0i2d8ycck4s00gks44oc8.a9sxxja1njksswcs400wcc4cg.th.jpeg" width="180" height="252" style="float:left;padding:0 10px 10px 0;" ></a><p>மைக்கேல் ஜாக்சன்&#8230; இந்தப் பெயரை உச்சரிக்கும்போதே உலகின் கோடிக்கணக்கான இசை, நடனப் பிரியர்களுக்கு ஒரு சிலிர்ப்பு ஏற்படும். வசீகர இசையில் கிரங்கிப் போன எண்ணிலடங்கா ரசிகர்களுக்கு ஈடு செய்ய முடியாத இசை சகாப்தம்!</p>
<p>&#8216;கலையை ரசித்து இன்புற மொழி ஒரு பொருட்டல்ல&#8217; என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வரும் உலக மகா இசைக் கலைஞர்களில் இவருக்கு எப்போதும் சிறப்பிடம் உண்டு.</p>
<p>மைக்கேல் ஜாக்சனின் இசையையும் நடனத்தையும் கண்டு ரசித்து ஆனந்தத் தாண்டவமாடும் லாஸ் ஏஞ்செல்ஸ் இளைஞன்பெறும் அதே உணர்வே, லஸ் கார்னரில் டி.வி.டி.யில் ஜாக்சனைக் கண்டு ரசிக்கும் சென்னை இளைஞனுக்கும் ஏற்படும் என்பதே இவரது இசையின் ஈர்ப்புச் சகதி!</p>
<p><span id="more-462"></span>அண்மைக்காலமாக சில நெருக்குதல்களைச் சந்தித்து, அதிலிருந்து மீள்வதற்காக மீண்டும் இசைப் பயணத்தை புத்துணர்வுடன் துவங்க முனைந்த போது, அந்தச் சோகம் நிகழ்ந்தது.</p>
<p>காலனிடம் தனது இசைக் கலைஞனை பறிகொடுத்த துக்கம் தாளாதிருக்கின்றனர், கோடிக்கணக்கான ஜாக்சனின் ரசிகர்கள்!</p>
<p>இவ்வேளையில் மைக்கேல் ஜாக்சனின் 50 ஆண்டு கால வாழ்க்கையை சற்றே நினைவுகூருவோம்&#8230;</p>
<p>1958 ஆகஸ்ட் 29 : இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் - கேத்ரின் எஸ்தர் என்ற ஏழை தம்பதியின் 7வது மகனாக பிறந்தார் மைக்கேல் ஜாக்சன்.</p>
<p>1962 ஆகஸ்ட் : தனது சகோதரர்களுடன் இணைந்து இசை பயில்கிறார்.</p>
<p>1969 ஆகஸ்ட் : 11-வது வயதில், சகோதர்களின் இசைக்குழுவின் &#8216;தி ஜாக்சன் ஃபைவ்&#8217; இசைத் தொகுப்பு வெளியிடப்படுகிறது. அந்த இசையின் பரவசத்தில் ஆழ்ந்த ரசிகர்களை வெகுவாக கவருகிறார் ஜாக்சன்.</p>
<p>1970 : ஜாக்சன் ஃபைவ் இசைக்குழுவில் இருந்தபடியே தனியாக இசைத் திறனை வெளிப்படுத்துகிறார்.</p>
<p>1979 ஆகஸ்ட் : குயின்ஸி ஜோன்ஸ் தயாரிப்பில் ஜாக்சன் இசையில் &#8220;ஆஃப் தி வால்&#8221; ஆல்பம் வெளியாகிறது. ஒரு கோடியே 10 லட்சம் கேசட்டுகள் விற்பனையாகி சாதனை நிகழ்த்தப்பட்டது.</p>
<p>1982 டிசம்பர் : &#8220;த்ரில்லர்&#8221; ஆல்பம் வெளியாகிறது. உலக அளவில் 5 கோடி கேசட்டுகள் விற்பனையாகி சாதனை மேல் சாதனை செய்தது, அந்த ஆல்பம். உலகம் முழுவதும் ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாக கூடியது.</p>
<p>1984 : பெப்சி விளம்பர படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் மைக்கேல் ஜாக்சனின் முகத்தில் தீக்காயம் ஏற்படுகிறது.</p>
<p>1985 : ஏ.டி.வி. மியூஸிக் நிறுவனத்தை 47.5 மில்லியன் டாலருக்கு வாங்குகிறார். அதே ஆண்டில், &#8220;வீ ஆர் தி வோர்ல்ட்&#8221; என்ற தலைப்பில் ஆப்பிரிக்காவில் பசிக் கொடுமைக்கு எதிராக புத்தகம் ஒன்றை எழுதுகிறார்.</p>
<p>1987 : &#8220;பேட்&#8221; ஆல்பம் ரிலீஸ். விற்பனையான மொத்த காப்பிகள் 2 கோடியே 60 லட்சம்!</p>
<p>1988 : &#8220;மூன்வாக்&#8221; சுயசரிதை புத்தகம் வெளியீடு.</p>
<p>1990 : பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பின்பு முதன் முறையாக பொதுமக்களிடையே காட்சியளிக்கிறார். (அதன் தொடர்ச்சியாக பல முறை முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார்). 90களில் தான் மைக்கேல் ஜாக்சன் சர்ச்சைகளில் சிக்கித் தவித்த காலம்.</p>
<p>1992 : &#8220;டேஞ்சரஸ்&#8221; ஆல்பம் ரிலீஸாகிறது. உலக அளவில் இளைஞர்களை ஆட்டம் போடவைத்த அந்த ஆல்பத்தின் 2 கோடியே 20 லட்ச காப்பிகள் விற்பனையாகின.</p>
<p>1993 ஆகஸ்ட் : தனது 13 வயது மகனை பாலியல் பலாத்காரம் செய்ததாக மைக்கேல் ஜாக்சன் மீது ஒருவர் குற்றம்சாட்டுகிறார். எனினும், இந்த சர்ச்சையில் இருந்து ஜாக்சன் வெளிவருகிறார்.</p>
<p>1994 : லிசா மேரி பிரிஸ்லி என்ற பெண்ணை மணம் முடிக்கிறார்.</p>
<p>1995 ஜூன் : &#8220;ஹிஸ்டரி&#8221; இசை ஆல்பம் ரிலீஸ்.</p>
<p>1996 நவம்பர் - 1999 : டெப்பி ரூவ் என்ற 37 வயது நர்ஸை மணக்கிறார். பிரின்ஸ் மைக்கேல், பாரீஸ் மைக்கேல் காத்தரீன் ஆகிய இரு குழந்தைகள் பிறக்கிறது.</p>
<p>மைக்கேல் ஜாக்சனின் நடவடிக்கைகள் பிடிக்காததால், அவரது இரு திருமணங்களுமே விவாகரத்தில் முடிந்தது.</p>
<p>2001 அக்டோபர் : ஆப்பிரிக்க அமெரிக்க கலைஞர்கள் தவறாக நடத்துவதாக குற்றச்சாட்டு எழுகிறது.</p>
<p>2002 நவம்பர் 19 : தனது 9 மாத குழந்தை பிரின்ஸ் மைக்கேலை பெர்லின் ஓட்டல் பால்கனியில் இருந்து தூக்கி வீசுவது போல் வேடிக்கை காட்டியது சர்ச்சையைக் கிளப்பியது.</p>
<p>நவம்பர் 18 : &#8220;நம்பர் ஒன்ஸ்&#8221; ஆல்பம் வெளியீடு.</p>
<p>நவம்பர் 19: பண்ணை வீட்டில் குழந்தைகள் பலரையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக, மைக்கேல் ஜாக்சனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.</p>
<p>நவம்பர் 20 : போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார்.</p>
<p>டிசம்பர் 18 : குழந்தைகளை பாலியல் பலாத்காராம் செய்ததாக, மைக்கேல் ஜாக்சன் மீது முறைப்படி வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.</p>
<p>இதே ஆண்டில் தான் பல்வேறு பண விவாகரங்களிலும் சிக்கினார், ஜாக்சன்.</p>
<p>2004, ஜனவர் 16 : முதல் முறையாக மீடியா முன்பு தோன்றி, தாம் எவ்வித குற்றமும் செய்யவில்லை என்று உணர்வுப்பூர்வமாகக் கூறினார்.</p>
<p>2005 ஜனவரி 31 : மைக்கேல் ஜாக்சன் மீதான வழக்கு தொடர்பாக விசாரணை தொடங்குகிறது.</p>
<p>2005 ஜூன் 13 : மைக்கேல் ஜாக்சன் குற்றமற்றவர் என அறிவிக்கப்படுகிறது. அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார்.</p>
<p>2009 மார்ச் 5 : 10 ஆண்டுகளுக்குப் பிறகு, லண்டனின் தொடர் இசை நிகழ்ச்சி நடத்தவிருப்பதாக அறிவிக்கிறார்.</p>
<p>2009 மே 20 : லண்டன் இசை நிகழ்ச்சி தாமதமாகி வந்த நிலையில், பாடகர் மைக்கேல் ஜாக்சன் ஆரோக்கியமாகவே இருக்கிறார் என நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் அறிவிக்கின்றனர்.</p>
<p>2009 ஜூன் 25 : லாஸ் ஏஞ்சல்ஸ்சில் திடீர் மரணமடைந்தார் மைக்கேல் ஜாக்சன்.</p>
<p>75 கோடிக்கும் மேலான ஆல்பங்கள், 13 கிராமி விருதுகள் என இசையுலகில் நீங்கா இடத்தைப் பெற்ற மைக்கேல் ஜாக்சனின் மறைவு அமெரிக்கா மட்டுமின்றி, உலக நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p>
<p>பல்வேறு சர்ச்சைகளால் இடையிலே மைக்கேல் ஜாக்சனின் புகழ் சரிந்தாலும், அவர் ஓர் அற்புதக் கலைஞராக பல கோடி மக்களின் மனத்தில் பதிந்துள்ளார் என்பது, அவரது மறைவுச் செய்தியைக் கேட்ட பிறகு சிந்தப்பட்ட ரசிகர்களின் கண்ணீரே சான்று!</p>
<p>உன்னதக் கலைஞர்களுக்கு மறைவு என்பது இல்லை&#8230;</p>
<p>இந்தத் தலைமுறை மட்டுமல்ல; அடுத்து வரும் தலைமுறைகளின் கலையுலக இளைஞர்களின் அசைவுகளில் கூட மைக்கேல் ஜாக்சன் என்ற கலைஞனின் தாக்கம் தங்கிவிடுவதை காலத்தால் அழித்துவிட முடியாது!</p>
<p>நன்றி - விகடன்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.dinasari.com/?feed=rss2&amp;p=462</wfw:commentRss>
		</item>
	</channel>
</rss>
